நற்சான்றிதழ்

வணக்கம் நண்பர்களே,

ஜெய் ஸ்ரீ மாதாஜி,

 சஹஜ யோகா அமர்வு நம் மனிதர்களுக்கு  ஸ்ரீ மாதாஜியின் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நிலை, ஏனென்றால் நம் அன்றாட வாழ்வில் பதட்டங்கள், மன அழுத்தம் மற்றும் கஷ்டங்களிருந்து விடுபட. மற்றும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை அடைவதற்காக. ஸ்ரீ மாதாஜி ஒரு தெளிவான செயல்முறையை வரையரைத்துக்   கொடுத்த்தார்கள், எப்படி மனித உடலிலுள்ள  நுட்பமான அமைப்பு செயல்படுகிறது, அதன் மூன்று தடங்கள், மற்றும் சஹஜ யோகிகலளுக்கு ஒவ்வொரு சக்கரத்தின் முக்கியத்துவம்.

விப்ரோ நிறுவனத்திலுள்ள நாங்கள், நமது மன அழுத்தத்திலிருந்து விடுபட வாரந்தோறும் தொடர்ந்து கூட்டு தியானம் செய்ய அமர்வுகளைத் துவங்கினோம். தியானத்தில், நாங்கள் ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவியிடம் உறுதிமொழியுடன் பிரார்த்தனை   செய்தபின் எங்கள் உள்ளங்கையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்வோம். நம் உடலில் எந்தப் பிரச்சினையானாலும் அதை  நம் உள்ளங்கை விரலில்  உள்ள அடைப்பிலிருந்து உணரலாம். இந்த வகையில் நம் எண்ணங்கலில் சமநிலை கண்டறிந்து  நமது மன அழுத்தத்தை  கட்டுப்படுத்தலாம். கூட்டு தியானத்தின்  மூலம் அதிர்வுகள் மிகவும் வலுவடைந்து  எண்ணங்கள் குறைந்து,  நம் தற்கால நிலையில் இருந்து வசிப்பதை உணர்கிறோம்.  இவ்வாறு நாம் மன அழுத்தமின்றி, பிரச்சினைகளை சமாளித்து  நமது தற்போதைய வாழ்க்கையை கவலைகள் இல்லாமல் அனுபவிக்கலாம்.

நான் தியானத்தில் கடந்த ஒன்றரை வருடமாக பயின்று வருகிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டபடி சந்தோஷத்துடன் இருக்கிறேன்,  என் கடந்த அல்லது எதிர்காலத்தை பற்றிய எந்த ஒரு சிந்தனையைக் கருதாமல்.  

ஸ்ரீ மாதாஜிக்கு  நன்றி நன்றி


 

டி.ஜெயஸ்ரீ, விப்ரோ டெக்னாலாஜீஸ் லிமிடெட்
13 February, 2013